Sunday, December 26, 2010

MR.CLEANNNNNNNNNN


COURTESY .. CPLASH.COM

A.RAJA'S NEW GADGETS



SPECTRUM MORAL

NIRA....... MASTERED IN INVESTING ON RIGHT PEOPLE TO NEXUS

MANMOHAN.......GREAT ECONOMIST WORKED AS DEAD DUCK ON PLACING INSANE IN HIS MINISTERIES

P.CHIDAMPARAM........ STILL PROFESS AS FINANCE MINISTER FOR TAMILNADU

Thursday, December 23, 2010

OhhhhhhhhhhNION RUShhhhhhhhhhhhhhhhh


ONION DEMAND
INDIA MAY RENAMED AS ONION REPUBLIC
* GOVT MAY RELEASE ONION BONDS
* INDIAN BANKS MAY WAIVE LOCKER FEE FOR ONION SAFE KEEPING
*NEW PORTFOLIO !!! MINISTRY FOR ONION WILL BE FORMED IN D CABINET

Tuesday, December 21, 2010

Friday, December 17, 2010

JPC.................................

PRANAB FINALLY GONE MAD
CHUP RAHOOOOOOOOOOOO
NO MORE JPC ON SPECTRUM SCAM

DOQS IN Q

PICTURE COURTESY .MR.JAGGY
ATLEAST EVERY ONE SHOULD PLANT A TREE
I DID IT SO FAR MY COUNT IS AT 3

Wednesday, December 15, 2010

WEN JIABO QUESTIONS SINGHJI

WEN ............... Mohan how about brazil trip ???
SINGH .............. WEN,,, I am overwhelmed by samba dance girls
WEN ............... Mohan wats that spectrum???????
SINGH, ,,,,,,,,,,,,, WEN Its kinda like coconut rum Will giv u 10 bottles ,,,,,, ( note singhjis fingers)

THREEEEEEEEEE IDIOTS


Saturday, December 11, 2010

WATS THAT 2 GGGGGGGG

inaddition to this i luv punjabi sabhGGGGGGGGG

Friday, December 10, 2010

INUNDATED TAMIZHNADU


WHO HAS TO TAKE THE BLAME FOR FLOODING NONE OTHER THAN THE DURAIMURUGAN AND HIS PUBLIC (PERSONAL) WORKS DEPARTMENT ........
நீங்க தயவுசெய்து வீட்டுக்கு போய்டுங்க ...........

!@#$%%^^&&


நன்றி ...... envazhi.com

அறிஞர் அண்ணாவிடம் சில கேள்விகள்

உங்கள் வழி வந்தவர்கள் எவ்வாறு உங்களை போற்றுகிறார்கள் ?
தமிழர்கள் அறுதியாக பணிசெய்யும் விமான நிலையத்துக்கும் ,
எப்போதும் அசுத்தமாகவே இருக்கும் பேருந்து நிலையத்துக்கும் என் பெயரையும் வைத்து ,அரசு கட்டி தரும்
கழிப்பறை , குளியலறை இவற்றுக்கு என் பெயரை வைக்காது என்னை மேலாக வைத்துள்ளார்கள் ......
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம்முண்டு ...... இன்றுமா ?
தவறு ........ குடும்ப தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மனமுண்டு
ஹிந்தி மொழி பற்றிய உங்கள் கருத்தில் மாறுதல் உண்டோ ?
ம்ம்ம்ம்ம்ம்ம் ..... இரண்டாவது கேள்வியே எனது பதில்...
நீங்கள் தமிழில் எதுகை மோனையாக பேசியது பற்றி?????????
தமிழ் மேல் உள்ள பற்றால்.......... சிலர் ஆட்சியில் அமர அவ்வாறு கையாள்வது
பெரும் வேதனை .......
சுயாட்சி எனபது .........?
தனக்கு இன்னல் வரும் பொது மத்தியில் உள்ளோரை மிரட்ட பயன்படுத்துவது.......
தமிழ் மொழி பற்றி.......................................
வைரமுத்துவும் வாலியும் யாரையோ போற்றுவதற்கு தமிழை அடகு வைக்கும் நிலையில் .......

மலிவாக அரிசி வழங்கும் நிலையை பற்றி...............
உழவு தொழில் செய்பவனையும் அவனுடைய vilaichal பொருட்களையும் தரம் தாழ்த்தும் செயல் .... அதை முன் ஒரு kalathil முன் மொழிந்த பாவி நான்
வைகோவை பற்றி...............
மிகுதியாக உணர்ச்சி வசபடுவதால் அதிகம் இழந்தவன் என்னுடைய தம்பி
இன்றைய தமிழகத்தில் மாற்றம் செய்ய விருப்பம் உண்டா ...........
ஏன் சமாதியில் உள்ள வாசகம் ...... எதையுமே தாங்கும் இதயம் இங்கே உறங்குபவனிடம் இல்லை என மாற்றி எழுதவும் ............
கன்னடர்கள் தண்ணீர் வழங்காமல் இருக்கும் நிலையை பற்றி ..............
அவர்களாவது ஒற்றுமையாக உள்ளார்கள் என்பது மகிழ்வே
தமிழர்களுகாக கடிதம் எழுதுவது தந்தி அடிப்பது .இதை சரி என்பீர்களா ..........
இதில் தேசிய நலன் இருக்கிறது தம்பி .!@#? தபால் மற்றும் தொலைதொடர்பு துறை பெரும் நட்டத்தில் இயங்குகிறது .அதை தமிழன் பயன்படுத்தாமல் வேறு யார் பயன்படுத்துவது ...........
எட்டப்பன் இன்றைக்கு இருந்திருந்தால் .....................
அவனாவது கட்ட பொம்மனை பலி இட துணை இருந்தான் ....... தமிழ் இனத்தையே படுகொலை செய்தவர்களோடு துணை இருந்தவர்கள் ...... நெஞ்சில் நீதி அவர்களுக்கு குறைவே .... இது எட்டபனை போற்றும் செய்கை
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு .............. இதில் உங்கள் கருது ....

இத்தாலி நாட்டவர்க்கு துணை நிற்போம் ஈழ தமிழர்களுக்கு துணை நில்லோம் .என்னென்றால் அவர்கள் வெறும் தமிழர்கள் தானே..........
ஓமந்தூர் ராமசாமி ரெட்டி.............தமிழகத்தின் முதல் முதன் அமைச்சரை பற்றி ....
பிழைக்க தெரிந்த முதல் அமைச்சர்கள் இடையே பிழைக்க தெரியாத முதல் அமைச்சர் .சொத்து கணக்கை வெளியிட தேவை இல்லை என்பதை உணர்த்தியவர்
செம்மொழி மாநாடு உங்கள் பார்வையில் ............
தமிழுக்கு அழகு செய்ய யாராலும் முடியாது தமிழை கொண்டு தங்களை அழகு படுதிகொண்டர்வர்கள் நிறைய .........
நாட்டுடமை என்பதை எப்படி செயல்படுத்துவது............................

காங்கிரசை ஆதரித்த டிவிஎஸ் குடும்பத்துக்கு சொந்தமான் பயணிகள் பேருந்தை
நாட்டுடமை ஆக்குவது ஆரம்பித்து தாங்கள் செய்யும் தொழில்களை தவிர மற்ற அனைத்தும் அரசுக்கு சொந்தமாக சட்டம் ஏற்றுவோம் என்று மிரட்டும் வரை
அண்ணா தி மு க வை பற்றி................
ஒரே குட்டையில் ஊறிய மட்டை
ஊழல் என்பது........
அடுத்தவர் செய்தால் வன்மையாக கண்டிப்பது ........ இவர்கள் செய்தால் யாரும் கேள்வி எழுப்ப கூடாது என்பது
UNGAL தமிழ் ஆளுமை எப்படி உள்ளது ...........
நான் உறங்க நினைத்தாலும் மெரினாவின் அலைகள் விடுவதாக இல்லை .
தயவு செய்து மெரினா தலைவனுக்கு ஒரு பாராட்டு விழா என்று ஏதுனும் எடுத்து விடாதீர்கள் ..........
மீண்டும் மண்ணில் பிறந்தால்........
திராவிடனாக அல்லாமல் ஆப்ரிக்கா தேசத்தில் பிறந்திட ஆசை
இறையாண்மை என்பது என்ன ??????????
ஈழ தமிழர்களை ஆதரிக்கும் சீமானை கைதுசெய்வதும்,தமிழக மீனவர்களை கைவிடுவதும் ,,,,,,, தூங்கி வழியும் மத்திய அரசை விழிக்க வைக்கும் விதமாக கடிதம் வரைவது வரை
வீமானத்தில் பயணம் செய்வீர்களா .......
மக்கள் தந்த அதிகாரத்தை மத்திய arasidam பேரம் பேசுபவன் நான் அல்ல
உங்களுக்கு பிடித்த வண்ணம் ............................
சிலர்க்கு மஞ்சள் பிடித்தாலும் வேறு ஒருவற்கு பச்சை வண்ணம் பிடித்தாலும் .இச் செய்கை எனக்கு உடன்பாடானது அல்ல.............
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றீர்களே ............
தவறுதான் ........ இலவசம் என்பது சிரிப்பாய் சிரிக்கிறதே
தனி தமிழ்நாடு என்பது ..............
ஈழம் எப்படியோ ,தெலுங்கான எப்படியோ அப்படித்தானே தனி தமிழ்நாடும் .......
நடிகர்களில் உங்களுக்கு பிடித்தவர் யார் .........
நன்று எங்களுகே எங்களை பிடிக்காத என்ன ... இருந்தும் கமலஹாசன் எனக்கு பிடித்த நடிகர் .( கேள்விக்கு மிக சரியாக யாருக்கும் புரியாமல் பதில் பேசுவதே ஒரு அழகு )
எம்ஆர் ,ராதா பற்றி....
எம்மவர் ராதா
வ QUARTER CUTTING இந்த தலைப்பை பற்றி ...........
180 மில்லி கோர்டெரின் அளவு என்பது ஏமாற்று வேலை 250 மில்லியாக உயற்றி
தர நான் கேட்க நினைத்தாலும் என் தன்மானம் அமைதி படுத்துகிறது
கம்யூனிஸ்ட் தோழர்களின் செயல்பாடு .............
பிடேல் காஸ்ட்ரோவை ஆதரித்து மயிலாப்பூர் மாங்கொல்லையில் மாநாடு நடத்தி உலகை விரிந்த கண்களால் உற்று பார்பவர்கள்
உங்கள் சொத்து கணக்கை காட்டுவீர்களா....................
நான் தமிழக மக்கள் சிரிக்க வேண்டும் என்று நினைப்பவன் இல்லை சிந்திக்க வேண்டும் என்று நினைப்பவன்
வைரமுத்துவை பற்றி .........

ஆம்பல் மௌவல் என்று அருமையாக எழுதுபவர்தானே ,,,,,,,,,,,,,,,,,, இவர் ஏன் நிறையவே விறைப்பாகவே இருக்கிறார் 10 லிட்டர் KANJI KUDITHATHUPOL IRUKIRAR




MANMATHAN AMBUUUUUUUUUUU. North Version

HEADACHE IN THE FORM OF NIRA RADIA ( SHADOW TELECOM MINISTER)

Thursday, December 9, 2010

Kangal Iruthai mix with My Hump Beat (LOVE CORE)

YYYYYYYYYYYY NOT


C.N.ANNADURAI joined DMK in presence of karunanidhi

ACT IN ACCORDANCE..........PLZZZzzzzzzzzzz


நான் எதுவுமே செய்யவில்லை........ அழகிரி

ஆமாம் நீ எதுவுமே செய்யவில்லை !!!!!!!!!!!!!!!!!
ஆனாலும் ஆ . ராஜா விட நீ ரொம்ப நல்லவன்யா

KARUNANIDHI

MAY HAP!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


CBI IN SEARCH OF CHAIN CUFFS

WHAT D HECK IS THIS !!!!!!!!!PM ON BRAZIL TOUR


ITS TIME TO HAVE NEXUS WITH ADMK .MEANWHILE GOT A LEISURE TIME TO WATCH SAMBA

Thursday, December 2, 2010

MR.KARUNANIDHI

ஊழல் விவகாரங்களில் என் செயலாளர்கள் சொல்வது போல் நான் நெருப்பு மாதிரி !@#!@#!##



நெருப்பு இல்லாமல் புகையாதே தலைவரே